Home Events சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – மதுரைப் பள்ளியில் மரபு விளையாட்டுகள்

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – மதுரைப் பள்ளியில் மரபு விளையாட்டுகள்

by anbutamizh
0 comment

ஆகஸ்ட் 15, 2023 விடுதலை நாளை முன்னிட்டு தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளை – மதுரை கிளையின் முன்னெடுப்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு மரபு விளையாட்டுக்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

முனைவர் ஆ. பாப்பா , முனைவர் இறைவாணி , மு.சுலைகா பானு, ஆசிரியை தாமரைச் செல்வி, ஆசிரியர் சரவணக்குமார், பா. முத்துக் குமார், சு. சூர்யா என மதுரைக் கிளை உறுப்பினர்கள் நிகழ்ச்சியைத் திறம்பட நடத்தினர்.

சிறப்பான ஒருங்கிணைப்பினைச் செய்து நிகழ்ச்சியை மாணவர்களுக்கும் வந்திருந்த ஏனையோருக்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுத்திய தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை கிளையினரின் மதுரை கிளை பொறுப்பாளர் ஆசிரியை சுலைகா பானுவுக்கும், மதுரை த.ம.அ குழுவினருக்கும் மாணவச் செல்வங்களும் எனது அன்பும் வாழ்த்துகளும்.

டாக்டர்.க.சுபாஷிணி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி.

நிகழ்ச்சி குறித்து நாளிதழ் செய்திகள்:

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!